கோயம்புத்தூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
தமிழக அரசு கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மைதானம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டர்களை அழைத்துள்ளது.
ஒரே நேரத்தில் 1,32,000 அமர்ந்து பார்க்கும் இது உலக அளவிலும் பெரிய மைத்தனமாக உள்ளது. கோவையில் அமைய உள்ள மைதானம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விட பெரிய அளவில் இருக்கும் என்றும், பல அதிநவீன வசதிகளை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் பகுதியில் புதிய மைதானத்தை கட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மும்பை அரசும் நகருக்கு வெளியில் புதிய மைதானத்தை கட்ட உள்ளது.8வது ஊதியக்குழு...
Coimbatore Stadium Location Coimbatore Stadium Opening Date Ipl In Coimbatore Coimbatore Latest News Coimbatore Bjp Tn Govt Ipl News Coimbatore Cricket News World Biggest Cricket Stadium Coimbatore Narendra Modi Stadium In Gujarat Coimbatore Cricket Stadium Tamil Nadu Government Coimbatore Cricket Stadium Pitch Report Coimbatore Cricket Stadium Tnpl தமிழ்நாடு அரசு கோவை செய்திகள் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவை கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் மைதானம் கோவை தமிழக அரசு முதல்வர் முக ஸ்டாலின் நரேந்திர மோடி ஸ்டேடியம் தெலுங்கானா அரசு ஹைதராபாத் மும்பை
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Weiterlesen »
ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
Weiterlesen »
சிஎஸ்கே வருகிறார் ரிஷப் பண்ட்... தோனிக்கு மாற்று கிடைச்சாச்சுRishabh Pant CSK: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Weiterlesen »
இந்திய அணியின் முதுகுகில் குத்தும் இந்த ஐபிஎல் அணி - இலங்கை போட்ட மாஸ்ட் பிளான்IND vs SL: 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளும் விதமாக, இலங்கை அணி ஒரு ஐபிஎல் அணியுடன் கைக்கோர்த்து பயிற்சி மேற்கொண்டது. இதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Weiterlesen »
நிலநடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு.... இடர் வரும்போது உடனிருக்கும் வீட்டுக்காப்பீடு: இதன் அவசியத்தை இங்கே புரிந்துகொள்ளுங்கள்Home Insurance: சமீபத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வீட்டுக் கடன் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்களிடையே வீட்டுக் காப்பீடு குறித்து அதிக தகவல்களோ அல்லது புரிதலோ இல்லை.
Weiterlesen »
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
Weiterlesen »