National Pension System: தேசிய ஓய்வூதிய முறை மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. 18 முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
National Pension System : இந்த திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முன் அவசர நிதி தேவைப்பட்டால், அவர்கள் வைப்புத்தொகையிலிருந்து 60% தொகையை திரும்பப் பெறலாம். இருப்பினும், இதில் 40 சதவீதம் ஆனுவிட்டியாக பயன்படுத்தப்படுகிறது.தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS அற்புதமான இரு அரசாங்கத் திட்டமாகும்.
ஒருவர் 35 வயதில் NPS இல் முதலீடு செய்யத் தொடங்கினால், இந்த திட்டத்தில் 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், அதாவது 25 வருடங்களுக்கு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 15,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். NPS கால்குலேட்டரின் படி, நீங்கள் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் ரூ.15,000 முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆக இருக்கும். 10% வட்டி வீதத்தில், அதற்கான மொத்த வட்டி ரூ.
NPS Account Types NPS கணக்கு வகைகள் தேசிய ஓய்வூதிய அமைப்பு National Pension System ஓய்வூதியம் Pension என்பிஎஸ் சந்தாதாரர்கள் NPS Subscribers என்பிஎஸ் கால்குலேட்டர் NPS Calculator NPS Interest Rate என்பிஎஸ் வட்டி விகிதம் மாத வருமானம் Monthly Income Tax Exemption வரி விலக்கு Business News In Tamil Personal Finance வணிகச் செய்திகள்
Deutschland Neuesten Nachrichten, Deutschland Schlagzeilen
Similar News:Sie können auch ähnliche Nachrichten wie diese lesen, die wir aus anderen Nachrichtenquellen gesammelt haben.
இந்த வழிகளில் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வரும் ஜாக்கிரதைIncome Tax Notice: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
Weiterlesen »
PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO விதி உள்ளது.
Weiterlesen »
உங்கள் மலத்தை தானம் செய்தால் மாதம் ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்!மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட ஹ்யூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் உங்கள் மலத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 40 லட்சம் வழங்குகிறது.
Weiterlesen »
Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
Weiterlesen »
Post Office FD: ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக்கும் அஞ்சலக நேர வைப்பு திட்டம்..!!Post Office Time Deposit:போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்னும் அஞ்சலக நேர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். உங்கள் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து பின்னர் அதனை நீட்டிக்கும் போது இரட்டிப்பு பலனைப் பெறலாம்.
Weiterlesen »
LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!எல்ஐசி ஜீவன் சாந்தி வருடாந்திர ஓய்வூதியத் திட்டமாகும். எளிமையான மொழியில், இந்தத் திட்டத்தில் ஒருமுறை பணத்தை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.
Weiterlesen »